Even if your last bit of dress were stripped, Cut his hand.. Dont beg it and dress... struggle nudely... that is bravery... --Kasi ananthan "As long as you keep a person down, some part of you has to be down there to hold him down, so it means you cannot soar as you otherwise might."- Marian Anderson "Freedom is never voluntarily given by the oppressor; it must be demanded by the oppressed" - Martin Luther King Jr.
Monday, September 30, 2013
இந்திய ஒன்றியத்தில் உள்ள இந்திக்காரன் மானமுள்ளவன். ஆனால் தமிழன்.???
இந்திய இராணுவத்தினர் கோழை வீரர்கள் இதை இந்திய மக்களும் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்.
வன்னியில் இறுதி போரில் நடந்த ஒரு சம்பவம்.
04.04.2009 அன்று கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் பல முக்கியமான தளபதிகள் மற்றும் 1500 போராளிகள் என ஒன்று கூடி வன்னி மாவட்டத்தையே முற்றாக சுற்றி வளைத்து பாரியதொரு தாக்குதலை தொடுத்து வன்னியில் நிலைத்து நிற்கும் ஸ்ரீலங்கா இந்திய மற்றும் வேற்று நாட்டு படைகளுடன் மோதி வன்னி மாவட்டத்தையே மீட்டு எடுப்பதற்காகவே தளபதிகளும், போராளிகளும் ஆனந்தபுரத்தில் ஒன்று கூடினார்கள்.
தாக்குதல் வியூகங்களை ஒவ்வொரு தளபதிகளும் போராளிகளுக்கு விளங்கப்படுத்தி கொண்டிருக்கையில் ஆனந்தபுரத்தில் ஒன்று கூடியிருக்கும் தளபதிகள் பலரை சட்லைட் மூலம் எதிரியானவன் இனம் கண்டு கொள்கிறான்.
இதை அடுத்தே அங்கே ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தினருடன் சேர்ந்து விடுதலைப்புலிகளிற்கு எதிரான தாக்குதலை தொடங்குகிறார்கள்.
தங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் படையினர் மீது உக்கிரமான தாக்குதலை தொடுக்கிறார்கள் விடுதலைப்புலிகளின் விசேட படையணி போராளிகள். மூன்று முறை முன் நகர்ந்த சிங்கள, இந்திய படைகள் விடுதலைப்புலிகளின் உக்கிரமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பல ஆயிரம் படையினரையும் இழந்து பல ஆயுத தளபாடங்களையும் இழந்த பின்னர் சண்டைகள் ஓய்கின்றன சிங்கள இந்திய படைகள் பின் வாங்குகின்றன.
இந்த சிங்கள, இந்திய படை கோழைகளும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.
நேருக்கு நேர் மோத தெரியாத சிங்கள, இந்திய படைகள் விடுதலை புலிகள் மீது நச்சு வாயு குண்டுகளை வீசுகிறார்கள் இதை அறிந்த தளபதிகள் பல நூற்றுகணக்கான போராளிகளை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றுகிறார்கள். பல தளபதிகள் வீரச்சாவடைகின்றனர். தாக்குதல்களும் முற்று பெறுகின்றன...
நூற்றுகணக்கான தளபதிகள், போராளிகள் என நச்சு வாயு குண்டில் உருகி சாம்பல் மட்டுமே அந்த இடத்தில் காணப்படுள்ளது. பின்னர் இந்த நச்சு வாயு குண்டையே முள்ளிவாய்க்கால் மக்கள் மீதும் இராணுவத்தினர் வீசி உள்ளனர். அதற்க்கு ஆதாரங்களும் இருக்கின்றன.
நேருக்கு நேர் மோத தெரியாத கோழை இந்திய படைகள் வல்லரசு என்ற கனவு வேற. இதை அந்த நாட்டு மக்களும் ஒரு நாள் உணர்ந்து கொள்வார்கள். தங்கள் நாட்டு படைகள் கோழைகளா இல்லா வீரர்களா என்று.
வன்னியில் இறந்தவர்கள் தமிழர்கள். இந்திய படைகளை சேர்ந்த அனைவரும் இந்தியர்கள்.
இந்தியாவில் உள்ள இந்திக்காரன் மானமுள்ளவன். ஆனால் தமிழன்.???
பின்குறிப்பு...
தயவு முட்டாளுகள் மாதிரி இதற்க்கு எல்லாம் அரசியல் வாதிகள் தான் காரணம் என்று ஈழத்தமிழர்களிடம் சொல்லாதீர்கள். இந்தியர்கள் போல் முட்டாளுகள் அல்ல நாங்கள்...
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
கருத்தாக்கம் -தமிழ்விழி தமிழீழம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment