Even if your last bit of dress were stripped, Cut his hand.. Dont beg it and dress... struggle nudely... that is bravery... --Kasi ananthan "As long as you keep a person down, some part of you has to be down there to hold him down, so it means you cannot soar as you otherwise might."- Marian Anderson "Freedom is never voluntarily given by the oppressor; it must be demanded by the oppressed" - Martin Luther King Jr.
Monday, October 7, 2013
Saturday, October 5, 2013
Thursday, October 3, 2013
Tuesday, October 1, 2013
Monday, September 30, 2013
கடைசியில் உலக நாடுகளை கூட்டு சேர்த்து எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லி அந்த அந்த நாடுகளில் தடை செய்ய வைத்தது, இறுதி போரை சிறீலங்காவை தொடங்க வைத்தது, கிளிநொச்சியுடன் அவர்களால் முடியாமல்போக, தனது இராணுவத்தை சிறீலங்கா இராணுவச்சீருடையுடன் களமிறக்கியது.
உறுதி எடுத்த நிகழ்வு..
இந்திய படைகளுடன் மோதவேண்டிய தருணம் வந்த போது, என்ன நெருக்கடி வந்தாளும், எமது தமிழீழ இலட்சியத்தில் இருந்து பின் வாங்கமாட்டோம் என உறுதி எடுத்து, வெறும் 2000 சாரம் கட்டிய பொடியள் களமாடி வெற்றி பெற்றனர், அந்த நிகழ்வுக்கு பிறகு, இந்தியா புலிகளுடன் நேரடியாக மோதுவதை தவிர்த்து சதி வேலைகளை ஆரம்பித்தது, துரோகிகளையும், மாற்று இயக்க உறுப்பினர்களையும், பயன் படுத்தி பார்த்தது, அது தமிழீழ புலனாய்வு பிரிவால் ( உள்ளக இராணுவப் புலனாய்வு )வெற்றி கொள்ளபட்டது. கடைசியில் உலக நாடுகளை கூட்டு சேர்த்து எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லி அந்த அந்த நாடுகளில் தடை செய்ய வைத்தது, இறுதி போரை சிறீலங்காவை தொடங்க வைத்தது, கிளிநொச்சியுடன் அவர்களால் முடியாமல்போக, தனது இராணுவத்தை சிறீலங்கா இராணுவச்சீருடையுடன் களமிறக்கியது. அப்போதும் புலிகள் உக்கிரமான எதிர்ப்பை காட்டவே இரசாயன ஆயுதம் பாவிக்கப்பட்டது. அதன் பிறகு போராட்டத்தை அழியவிடாமல் பாதுகாக்கவே ஆயுதங்களை மௌணிக்க போவதாக புலிகள் அறிவித்தனர்.
தொடரும்
-வித்தகன் (Thamizh Intelligence Center-தமிழ் புலனாய்வு மையம்)
இந்திய படைகளுடன் மோதவேண்டிய தருணம் வந்த போது, என்ன நெருக்கடி வந்தாளும், எமது தமிழீழ இலட்சியத்தில் இருந்து பின் வாங்கமாட்டோம் என உறுதி எடுத்து, வெறும் 2000 சாரம் கட்டிய பொடியள் களமாடி வெற்றி பெற்றனர், அந்த நிகழ்வுக்கு பிறகு, இந்தியா புலிகளுடன் நேரடியாக மோதுவதை தவிர்த்து சதி வேலைகளை ஆரம்பித்தது, துரோகிகளையும், மாற்று இயக்க உறுப்பினர்களையும், பயன் படுத்தி பார்த்தது, அது தமிழீழ புலனாய்வு பிரிவால் ( உள்ளக இராணுவப் புலனாய்வு )வெற்றி கொள்ளபட்டது. கடைசியில் உலக நாடுகளை கூட்டு சேர்த்து எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லி அந்த அந்த நாடுகளில் தடை செய்ய வைத்தது, இறுதி போரை சிறீலங்காவை தொடங்க வைத்தது, கிளிநொச்சியுடன் அவர்களால் முடியாமல்போக, தனது இராணுவத்தை சிறீலங்கா இராணுவச்சீருடையுடன் களமிறக்கியது. அப்போதும் புலிகள் உக்கிரமான எதிர்ப்பை காட்டவே இரசாயன ஆயுதம் பாவிக்கப்பட்டது. அதன் பிறகு போராட்டத்தை அழியவிடாமல் பாதுகாக்கவே ஆயுதங்களை மௌணிக்க போவதாக புலிகள் அறிவித்தனர்.
தொடரும்
-வித்தகன் (Thamizh Intelligence Center-தமிழ் புலனாய்வு மையம்)
பிரான்ஸில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகள்
பிரான்ஸில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகள்
தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் என்ற அடிமுடி தோன்றா அற்புதத் தியாகியின், 26ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு இன்று, பாரிசின் புறநகர்ப் பகுதியான மொந்ரோயில் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகச் சிறப்பாகவும் எழுச்சிடனும் நடைபெற்றது.
பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள் தேசியச் செயற்பாட்டாளர் திரு. பார்த்திபன் தலைமையில் மாலை ஆறு மணிக்கு
ஆரம்பித்தன.
பொதுச்சுடரினை, தமிழர் நடுவத்தின் இணைப்பாளர் திரு. சந்தோஸ் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை தேசியச் செயற்பாட்டாளர் திரு. பாலா அவர்கள் ஏற்றிவைத்தார்.
மலர் வணக்கத்தினை எழுச்சிப் பாடகர் திரு. இந்திரன் மற்றும் திருமதி செல்வி ஆகியோர் ஆரம்பித்து வைக்க, தொடர்ந்து பொதுமக்கள் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி
வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வில் எழுச்சிப் பாடல்களும், எழுச்சி நடனமும், இடம்பெற்றன. திலீபனின் நினைவு சுமந்து, தேசியச் செயற்பாட்டாளர் திரு. தமிழரசன் உரையாற்றுகையில்,
புலம் பெயர்ந்து வாழும் மக்களின் கைகளில் மிகப் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதையும், நாடுகடந்த தமிழீழ அரசின் பாத்திரம் குறித்தும் எடுத்துக்கூறியதுடன், நாடுகடந்த தமிழீழ அரசைப்பலப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் எடுத்துரைத்தார்.
தமிழர் நடுவ இணைப்பாளர் திரு. சந்தோஸ் உரையாற்றுகையில்,
மக்களுக்காக உணவு தவிர்த்து போராட்டம் நடத்தி தன் இன்னுயிரை திலீபன் ஈகம் செய்து, இருபத்தாறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற, தமிழ்மக்கள் ஒற்றுமையாகப் பாடுபடவேண்டும்.
தாயக மக்கள் எழுச்சியுடன் இருப்பதையே கடந்த மாகாணசபைத் தேர்தல் முடிபு வெளிப்படுத்தி நிற்பதாகவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
நாடுகடந்த தமிழீழ அரசின் அமைச்சர்களான திரு. கொலின்ஸ், திரு. சுதன்ராஜ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,
திலீபனின் நினைவுகளை மனக்கண் உணர்வுபூர்வமாகக் கொண்டுவந்ததுடன், இந்தத் தியாகங்களுக்கான பலனை அறுவடை செய்வதற்கு புலத்துமக்கள் உளப்பூர்வமாக பணியாற்ற முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதேவேளை, தியாக தீபம் திலீபனின் நினைவுசுமந்து, இளையோருக்கான சதுரங்கப் போட்டியை தமிழர் சதுரங்க ஒன்றியம் ஒழுங்குசெய்து நடாத்தியிருந்தது. காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் தாண்டியும் தொடர்ந்த போட்டியில், முப்பதுக்கும் மேற்பட்ட இளையோர், இளம் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழர் நடுவம்- பிரான்ஸ்
பேசாமல் மோடி தன் பெயரை மோ'ச'டி என்று மாற்றிக் கொள்ளலாம்! இப்படி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படி ஏமாற்றி பொழப்பு நடத்து கின்றீர்களே, ஆட்சிக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் பீலா விடுவீங்க.?
இப்பவே கண்ணக் கட்டுதே...
======================
ரஜினி படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. இதிலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
- லதா ரஜினிகாந்த்
மோடிக்கு ஆதரவாக நான் பேசவேயில்லை. அந்த வீடியோ போலியானது.
- அமிதாப் பச்சன்
மோடிக்கு விசா வழங்குவது தொடர்பாக நாங்கள் எந்தக் குழுவையும் குஜராத்துக்கு அனுப்பவில்லை.
- அமெரிக்க அரசு
மோடியை இங்கிலாந்துக்கு வருமாறு நாங்கள் அழைக்கவே இல்லை. அந்தத் தகவல் தவறானது.
- இங்கிலாந்து அரசு
முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இல்லை. பல வகையிலும் பின்தங்கியுள்ளது.
- ரகுராம் ராஜன் குழு அறிக்கை
நவீன வசதிகளுடன் கூடிய 'ஹைடெக் தெரு' அகமாதாபாத்தில் இல்லை. அந்தப் புகைப்படத்தில்
உள்ள தெரு சீனாவில் இருக்கிறது.
- கூகுள் சர்ச் மூலம் அம்பலம்
இப்பவே கண்ணக் கட்டுதே...
பேசாமல் மோடி தன் பெயரை மோ'ச'டி என்று மாற்றிக் கொள்ளலாம்!
இதுக்கு மேலையும் உங்கள நாங்க நம்பனும்.
-முகிலன்
அடிமையாய் ஆண்டுகள் பலநூறு, எழுந்தான் பிரபா அடலேறு, உத்தரவிட்டான் சுடுமாறு; உதித்தது புதிய வரலாறு
Labels:
இந்திய ஒன்றியமும் தமிழின துரோகங்களும்,
இந்திய ஒன்றியம் நமக்கிழைத்த துரோகங்கள்,
கணினி தமிழ்,
தமிழர் தேசிய சாதனையாளர்கள்,
நாளைய விடியல் - அடங்க மறு அத்து மீறு ஆயுதம் ஏந்து விடுதலை பெரு,
நான் இந்தியன் அல்ல தமிழண்டா,
விடுதலை எமது பிறப்புரிமை,
விடுதலை எனது பிறப்புரிமை
இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) ( அக்டோபர் 1, 1927 ) 85வது பிறந்தநாள்.
புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம்
சின்னையாப்பிள்ளை கணேசன்
என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி
என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்
திரையுலகில் அறிமுகமானார்.
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன்
ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர்
திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி
என்று பெரும்பாலான மக்களால்
அழைக்கப்பட்டார்.
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய
கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள்
வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ
சோழன் , கப்பலோட்டிய தமிழன் போன்ற
வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும்
பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார்.
பாசமலர் , வசந்த மாளிகை போன்ற
திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள்
இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப்
பேசப்பட்டவை.
1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில்
சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
1966 – பத்ம ஸ்ரீ விருது
1984 – பத்ம பூஷன் விருது
1995 – செவாலியே விருது (Chevalier)
1997 – தாதா சாகேப் பால்கே விருது
1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில்
சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது,
நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கவுரவிக்கப்பட்டார்.
சின்னையாப்பிள்ளை கணேசன்
என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி
என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்
திரையுலகில் அறிமுகமானார்.
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன்
ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர்
திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி
என்று பெரும்பாலான மக்களால்
அழைக்கப்பட்டார்.
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய
கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள்
வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ
சோழன் , கப்பலோட்டிய தமிழன் போன்ற
வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும்
பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார்.
பாசமலர் , வசந்த மாளிகை போன்ற
திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள்
இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப்
பேசப்பட்டவை.
1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில்
சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
1966 – பத்ம ஸ்ரீ விருது
1984 – பத்ம பூஷன் விருது
1995 – செவாலியே விருது (Chevalier)
1997 – தாதா சாகேப் பால்கே விருது
1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில்
சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது,
நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கவுரவிக்கப்பட்டார்.
-வீரம் வெளஞ்ச மதுரை
இன்றையாய நாளில் வீர காவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்
இன்று சர்வதேச முதியோர் தினம்
முதுமையின் வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
ஆனாலும் எல்லோரும் அதை தொட்டுத்தான் ஆக வேண்டும்....
நாம் எப்படியோ அப்படித்தான் நம்முடைய வாரிசுகள் நம்மை அணுகும்...
அதை மனதில் வைத்தாவது அவர்களுக்கு ஆதரவு கொடுத்து காப்பாற்ற வேண்டும்......இன்று இவர்கள்...நாளை நாம்
-அன்பரசன்
பிகார் கால்நடை தீவன ஊழலில் சோனியாவின் கூட்டாளி, இந்திய கோமாளி லாலு கைது!! கூடியவிரைவில் தமிழகத்தின் ஊழவாதிகளும் கைது செய்யபடுவார்கள் என்று நம்புவோம்!!
பீகாரில் கால்நடை தீவனங்கள் வாங்கியதில் போலியாக பில்கள் தயிர்க்கபட்டு ரூ.37.70 கோடி மோசடியாக பெறப்பட்டது. இந்த ஊழல் வழக்கு கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இன்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் உள்பட 45 பேரும் குற்றவாளிகள் என்று சிபிஐ சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதால், லாலு, ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்டோர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என் எதிர்பார்க்கபடுகிறது.
இது போன்ற ஊழல் வாதிகளை அவர்களது எம்.பி பதவிகளில் இருந்து நீக்க சட்டம் வந்துள்ளதை தொடர்ந்து இவரது எம்.பி பதவி பறிபோகும்.
கூடியவிரைவில் தமிழகத்தின் ஊழவாதிகளும் கைது செய்யபடுவார்கள் என்று நம்புவோம்!!
ஊழலற்ற இந்திய ஒன்றியம் உருவாக்க இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும்!
-இதுதான் சனநாயகமா
வெல்வோம் நாமென வீறு கொண்டெழுந்தால் வீண் காலம் போகாது வீணர்கள் எம்மை வீழ்த்த நினைப்பினும் விடுதலை தோற்காது
உரலில் இடித்ததை
வழித்து எடுப்பினும்
துகள்கள் அழியாது
கோரை புற்களை
வெட்டி வீழ்த்தினும்
வேர்கள் அழியாது
விடியலை தேடி
வீழ்ந்த வீரரின்
புகழ் என்றும் அழியாது
தமிழ் புலிப்படை வீரம்
தரணியில் என்றும்
தரம் தாழ்ந்து போகாது
மனச்சோர்வு கொண்டால்
எம் இனம் என்றும்
வாழவே முடியாது
மாண்ட மறவரின்
கொள்கையை
மனதிலே கொண்டால்
மனமே தளராது
வெல்வோம் நாமென
வீறு கொண்டெழுந்தால்
வீண் காலம் போகாது
வீணர்கள் எம்மை
வீழ்த்த நினைப்பினும்
விடுதலை தோற்காது
..பா .சங்கிலியன் ...
சென்னையில் கடந்த ஞாயிறு அன்று தமிழர் தேசிய கூட்டணி நடத்திய முப்பெரும் விழா தமிழ் அறிஞர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது . முனைவர் அருகோ இதற்கு தலைமை தாங்கினார். சிலம்புசெல்வர் ம.பொ.சி அவர்களின் மகள் மாதவி பாஸ்கரன், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் ஐயாவின் மகள் மணிமேகலை கண்ணன், வழக்கறிஞர் குப்பன் , உணர்ச்சிக் கவி காசி ஆனந்தன் ஐயா, மொழி ஆய்வாளர் முனைவர் சாத்தூர் சேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த விழாவில் முக்கியமான தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
தீர்மானங்கள்
௧. இலங்கையில் நடந்த தேர்தலை நாம் வரவேற்கும் அதே வேளையில் , இந்த தேர்தல் வெற்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தராது என்பதை உணர்ந்து தமிழ் ஈழத்திலும் புலத்திலும் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு எடுக்க வேண்டும். தமிழ் ஈழம் ஒன்றே ஈழத் தமிழருக்கான ஒரே தீர்வாகும்.
௨. ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்ட தமிழர்கள் தாய் தமிழகத்தோடு இணைய விரும்புகிறார்கள் . அப்பகுதியை தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் .
௩. தென்னிந்திய திரைப்படத் சங்கம் என்று பெயர் வைத்து வேற்று மொழிக் காரர்களுக்கு புகலிடமாக விளங்கும் திரைப்பட சங்கம் , தமிழருக்கான சங்கமாக மாற வேண்டுமெனில் தமிழ்நாடு திரைப்பட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற வேண்டும் . அப்படி பெயர் மாற்றம் செய்யவில்லை எனில் தமிழக அரசு திரைப்பட சங்கத்திற்கு எந்த உதவியும் வழங்கக் கூடாது .
௪. திருச்சி விமான நிலையத்திற்கு வேற்று இனத்தார்களின் பெயரை சூட்டக் கூடாது . திருச்சியில் வாழ்ந்து தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களின் பெயரையே சூட்டுதல் வேண்டும் ,
௫. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக அரசியல் கட்சிகள் , தமிழை தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களையே வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் . வேற்று மொழியினரை தேர்தலில் நிறுத்தக் கூடாது . அவ்வாறு நிறுத்தினால் அவர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது .
௬. தமிழை கொல்லும் ஊடங்கங்கள். ஊடகங்கள் , தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் அனைவரும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அதற்கான சான்றிதழ் பெற்று தான் அவர்களை வேலைக்கு ஊடகங்கள் நியமிக்க வேண்டும் . அதற்கான சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்ற வேண்டும்.
௭.தமிழர் நாட்டில் மழலையர் பள்ளி முதல் பல்கலைகழகம் வரை தமிழே பயிற்று மொழியாக இருத்தல் வேண்டும் ..கட்டணகொள்ளை ஆங்கில வழிப் பள்ளிகளை அரசுடைமை ஆக்க வேண்டும் . தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக்க வேண்டும் .
௮. தமிழர்கள் முன்னேற வேண்டுமெனில் , தமிழர் நாட்டில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
௯. இந்தியா இலங்கையோடு செய்த ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சத் தீவை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் . இதன் மூலம் தாக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வும் மீன்பிடி உரிமையும் கிடைக்கும்.
௧௦ தமிழகத்தின் அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளும் திட்டமிட்டே நேரு அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். இந்த நீர்பிடிப்பு பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் . அதற்கான வேலைகளை தமிழக அரசு செய்தல் வேண்டும்.
௧௧. நவம்பர் 1 தமிழகம் உருவான நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் . அண்டை மாநிலங்களில் இந்த நாளை ஒரு வாரம் விழாவாக கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழக மக்களுக்கோ, என்று தங்கள் மாநிலம் உருவானது என்று கூடத் தெரியாமல் இருக்கிறது. இதை மறைத்து விட்டனர் ஆட்சியாளர்கள் . நாம் பல பகுதிகளை இழந்தாலும் , தமிழ் நாடு என்ற ஒரு மாநிலத்தை பெற்றுள்ளோம் . இதை கொண்டாடினால் தான் தமிழர் இழந்த பகுதியை மீட்க முடியும் . அதனால் நவம்பர் 1 ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் .
தீர்மானங்கள்
௧. இலங்கையில் நடந்த தேர்தலை நாம் வரவேற்கும் அதே வேளையில் , இந்த தேர்தல் வெற்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தராது என்பதை உணர்ந்து தமிழ் ஈழத்திலும் புலத்திலும் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு எடுக்க வேண்டும். தமிழ் ஈழம் ஒன்றே ஈழத் தமிழருக்கான ஒரே தீர்வாகும்.
௨. ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்ட தமிழர்கள் தாய் தமிழகத்தோடு இணைய விரும்புகிறார்கள் . அப்பகுதியை தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் .
௩. தென்னிந்திய திரைப்படத் சங்கம் என்று பெயர் வைத்து வேற்று மொழிக் காரர்களுக்கு புகலிடமாக விளங்கும் திரைப்பட சங்கம் , தமிழருக்கான சங்கமாக மாற வேண்டுமெனில் தமிழ்நாடு திரைப்பட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற வேண்டும் . அப்படி பெயர் மாற்றம் செய்யவில்லை எனில் தமிழக அரசு திரைப்பட சங்கத்திற்கு எந்த உதவியும் வழங்கக் கூடாது .
௪. திருச்சி விமான நிலையத்திற்கு வேற்று இனத்தார்களின் பெயரை சூட்டக் கூடாது . திருச்சியில் வாழ்ந்து தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களின் பெயரையே சூட்டுதல் வேண்டும் ,
௫. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக அரசியல் கட்சிகள் , தமிழை தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களையே வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் . வேற்று மொழியினரை தேர்தலில் நிறுத்தக் கூடாது . அவ்வாறு நிறுத்தினால் அவர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது .
௬. தமிழை கொல்லும் ஊடங்கங்கள். ஊடகங்கள் , தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் அனைவரும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அதற்கான சான்றிதழ் பெற்று தான் அவர்களை வேலைக்கு ஊடகங்கள் நியமிக்க வேண்டும் . அதற்கான சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்ற வேண்டும்.
௭.தமிழர் நாட்டில் மழலையர் பள்ளி முதல் பல்கலைகழகம் வரை தமிழே பயிற்று மொழியாக இருத்தல் வேண்டும் ..கட்டணகொள்ளை ஆங்கில வழிப் பள்ளிகளை அரசுடைமை ஆக்க வேண்டும் . தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக்க வேண்டும் .
௮. தமிழர்கள் முன்னேற வேண்டுமெனில் , தமிழர் நாட்டில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
௯. இந்தியா இலங்கையோடு செய்த ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சத் தீவை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் . இதன் மூலம் தாக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வும் மீன்பிடி உரிமையும் கிடைக்கும்.
௧௦ தமிழகத்தின் அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளும் திட்டமிட்டே நேரு அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். இந்த நீர்பிடிப்பு பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் . அதற்கான வேலைகளை தமிழக அரசு செய்தல் வேண்டும்.
௧௧. நவம்பர் 1 தமிழகம் உருவான நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் . அண்டை மாநிலங்களில் இந்த நாளை ஒரு வாரம் விழாவாக கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழக மக்களுக்கோ, என்று தங்கள் மாநிலம் உருவானது என்று கூடத் தெரியாமல் இருக்கிறது. இதை மறைத்து விட்டனர் ஆட்சியாளர்கள் . நாம் பல பகுதிகளை இழந்தாலும் , தமிழ் நாடு என்ற ஒரு மாநிலத்தை பெற்றுள்ளோம் . இதை கொண்டாடினால் தான் தமிழர் இழந்த பகுதியை மீட்க முடியும் . அதனால் நவம்பர் 1 ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் .
-இளையவேந்தன்
தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ‘வன்னி குண்டு வெடிப்புகளில் 5 புலிகள் இறக்கிறார்கள்… 50 புலிகள் பிறக்கிறார்கள்’
பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில்
தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.பிரபாகரன் வாழ்க்கை வரலாறு இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.ஆக்சன் படங்களுக்குரிய விறுவிறுப்பும், திகில் படங்களுக்குரிய மர்மமும், மெலோ டிராமாக்களுக்குரிய சென்டிமெண்டும், செவ்வியல் படங்களுக்குரிய சரித்திரப் பின்னணியும், தியாகமும், வீரமும் நிறைந்தது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை.
அந்த வாழ்க்கையின் சிறு துளியைத் திரையில் கொண்டு வந்தால்கூட அதுவொரு பிரமாண்ட பெருமைக்குரிய ஆக்கமாக இருக்கும்.அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான். பிரபாகரனின் தீரமிகு வாழ்க்கையை டெலி சீரியலாக தயாரிக்கும் வேலையில் அவர் மும்முரமாக உள்ளார்.
இதற்காக நடிகர் பிரகாஷ்ராஜை சந்தித்துப் பேசியுள்ளார். பிரபாகரனின் வேடத்தை ஏற்று நடிக்கும்படி இந்த சந்திப்பில் பிரகாஷ்ராஜை கேட்டுக் கொண்டதற்கு நேர்மறையான பதிலே சீமானுக்கு கிடைத்திருக்கிறது. அதாவது பிரபாகரனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
என் மகன் இருந்திருந்தால் பிரபாகரனையே அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டிருப்பேன்!! – பிரகாஷ்ராஜ்
என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைத்தான் அவனோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை”, என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.
சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், ‘நான் ஈழத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரனைத்தான் ஹீரோவாகக் கொண்டு வளர்ந்திருப்பேன். அவர் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்’ என்று கூறியுள்ளார்.
பிரபாகரன் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது…
“பிரபாகரனைப் போய் சிலர் சர்வாதிகாரின்னு சொல்றாங்க. அவர் என்ன சொந்த மக்களையே கொன்று குவித்த ஹிட்லரா… தன் மக்களுக்காக களத்தில் நின்று 30 ஆண்டுகளுக்கும் மேல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சுத்த வீரன் பிரபாகரன். தாக்குறது அல்ல அவர் நோக்கம்… தற்காப்புதான்.
அவர் என்ன வல்லரசு ஆசையில் உலகம் பூரா வலிந்து தாக்குதல் செய்து நாட்டைப் பிடிக்கவா முயற்சி பண்ணார்… கால காலமா தாங்கள் வாழ்ந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க போர்க்களம் புகுந்தவர். அவர் கண்முன் நிகழ்ந்த இனவெறிக் கொடுமைகள்தான் அவரை, தன் மக்களின் விடுதலைக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்க வைத்திருக்கிறது.
அவர் வாழ்க்கையை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது. அவரைப் போன்ற நேர்மையான, எளிமையான, மன உறுதியும் வீரமும் கொண்ட தலைவர்களை நாம் பார்த்ததில்லை. இது வெறும் ஹீரோ வொர்ஷிப் இல்லை. இப்படிப்பட்ட மாவீரர்களை, தலைவர்களைப் போற்றாவிட்டால், நாம் மாபெரும் சரித்திர தவறு செய்தவர்களாவோம்.
கொண்ட கொள்கை, லட்சியம் வெல்ல தன் உயிரைப் பணயம் வைத்து எப்போதும் கழுத்தில் சயனைடு குப்பியுடன் காட்சி தந்த பிரபாகரன்தான் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ரோல்மாடல். நாமெல்லாம் நேதாஜி, பகத் சிங் வீரத்தைப் பத்தி படிச்சிதான் தெரி்ஞ்சிக்கிட்டோம். ஆனா ஒரு மாவீரன் எப்படி இருப்பார்னு பிரபாகரனைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டோம். அவரைப் பாத்துதான் நாம வளர்ந்தோம்.
என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ‘இதோ பார்… இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல்’ என்று காட்டி வளர்த்திருப்பேன்…
பிரபாகரனைப் போல் அர்ப்பணிப்பு குணம் உள்ள ஒரு பெரும் தலைவனைப் பெற்றெடுத்ததே ஈழத் தமிழ் மண்ணுக்குள்ள பெருமையா நான் பார்க்கிறேன்.
‘வன்னி குண்டு வெடிப்புகளில் 5 புலிகள் இறக்கிறார்கள்… 50 புலிகள் பிறக்கிறார்கள்’ என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது”, என்று கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.
-தமிழ்மாறன்
பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன்தான் ராஜபக்சேவின் மகனான நமல்ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் காங்கிரஸ் அரசால் வழங்கப்படுகிறது.
நம் இந்திய ஒன்றியம் கசுடப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்?????
இலங்கை தமிழன் அழிவதற்கு சில வகைகளில் இந்த காங்கிரஸ் தான் காரணமென பலர் தமிழ் இயக்கங்கள் குற்றம் கூறி முழங்கிவரும் நிலையில்...
எந்த மத்திய & தமிழ்நாட்டு காங்கிரஸ்காரனாவது முழுமையாக இலங்கை பிரச்சனைய பத்தி பேசியுள்ளனரா??!!! என்றும் பலரும் கேள்வி கேட்கும் இந்நிலையில்.,
பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளும், கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அந்நாட்டில் கூறப்பட்டுவரும்
''நமல் ராஜபக்சேவி''ற்கு காங்கிரஸ் அரசு இப்படியொரு விருதை கொடுப்பது என்ன நோக்கத்திற்கு என்பதே விசித்திரமாக உள்ளது....
# இதை எல்லாருக்கும் பகிருங்கள்....
தமிழ் நண்பர்களே உலகத்துக்கு உண்மை தெரியட்டும்
மேலும் விழுப்புணர்விற்க்கு.. http://thamilarulaham.org/
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
ஒரு தகுதியும் இல்லாத இந்தியை ஆட்சி மொழியாக்கி எல்லா மாநிலங்களில் இந்தியா திணித்தது; இந்தியாவின் நரித்தனம் மற்றும் தமிழர்களின் அலட்சியம்.
இந்திக்கு அடிமையாவதை தவிர வேறு வழியில்லை என்று ஒருவர் புலம்பி பதிவிட்டுள்ளார்.
//துபாய்க்கு வந்து இன்றோடு ஒரு வாரம் கடந்துவிட்டது.'இந்தி' மொழியை தவிர எனக்கு இங்கு வேறெந்த பிரச்சினையும் இல்லை.இந்தி மட்டுமே இப்போது பிரதான பிரச்சினை எனக்கு......... அடுத்த வீட்டு மொழியான ஆங்கிலத்தை கற்றுக்கொண்ட நான் என் சகோதர மொழியான இந்தியை புறக்கணித்தது என் தவறுதான்.இந்தி எதிர்ப்பு என்ற அரசியல் சூழ்ச்சியால் தமிழர்களின் இரண்டு தலைமுறை இந்தியாவுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு வந்து விட்டது.மும்மொழி கொள்கையை பின்பற்றிய மலையாளிகள் பல துறைகளிலும் வியாபித்துவிட்டனர்.இந்திய பிரதமர் அலுவலக ஊழியர்களில் முப்பது சதவீதம் பேர் மலையாளிகள்.அதனால் இந்திய அரசியலையும் அதன் திட்டங்களையும் தமக்கேற்ப வளைத்து விடுகிறார்கள்.ஆங்கிலம் அழிக்காத தமிழையா இனி இந்தி அழித்துவிட போகிறது?//
இவருக்கு நம் பதில்
ஏற்கனவே ஆங்கிலம் தமிழை பாதி அழித்து விட்டது . ஆங்கிலம் கலக்காமல் தமிழகத்தில் ஒருவருமே தமிழ் பேச முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்தியை வெளிநாட்டில் சென்று பிழைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்கு கட்டாய பாடமாக்கினால் இந்தி பாதியும் ஆங்கிலம் பாதியும் தான் தமிழர்கள் பேசுவார்கள். இந்தி எதிர்ப்பு என்பது அரசியல் சூழ்ச்சி அல்ல . நம் மொழி உரிமையை நிலைநாட்ட நாம் செய்த உன்னதமான போராட்டம். இதனால் நாம் அடைந்த அடையப்போகும் பலன் ஏராளம் . இந்தியாவிற்கே பாடம் கற்பித்தோம். இந்தியர்கள் அனைவரும் தமிழர்களை கண்டு வியக்கிறார்கள். இந்தி பேசும் மக்களும் தமிழகம் வந்தால் தமிழ் கற்க வேண்டும் என்ற நிலையை நாம் உருவாக்கி உள்ளோம் . இது ஒரு தேசிய இனத்திற்கான வெற்றி இல்லையா ?
சரி இந்தியின் தற்போதைய ஆதிக்கத்திற்கு காரணிகள் என்ன ? ஒரு தகுதியும் இல்லாத இந்தியை ஆட்சி மொழியாக்கி எல்லா மாநிலங்களில் இந்தியா திணித்தது, 66 ஆண்டுகளாக அதற்கு பல ஆயிரம் கோடிகள் செலவு செய்தது இந்திய அரசு. வெளிநாடுகளிலும் இந்தி வளர்ச்சி துறையை உருவாக்கியது. மற்ற இந்திய மொழிகளை வளர்ப்பதில் எந்த அக்கறையும் காட்டவில்லை.
தமிழை ஆட்சி மொழியாக்கி இருந்தால் இந்நேரம் இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் தமிழ் பரவி இருக்கும் . அரேபியர்கள் கூட தமிழ் பேசி இருப்பார்கள் . ஆட்சி மொழியாக இல்லாமலேயே தமிழ் சீனாவிலும் ஜப்பானிலும் கொடிகட்டி பறக்கிறது. ஆட்சி மொழியாக வந்திருந்தால் உலகையே ஆட்டி வைத்திருக்கும் தமிழ் மொழி . அதை செய்யாமல் விட்டது இந்தியாவின் நரித்தனம் மற்றும் தமிழர்களின் அலட்சியம். ஈழம் இருந்த அவரை தமிழ் மொழி உலகெங்கும் பரவியது. இப்பொது நமக்கு ஈழ அரசும் இல்லை.
போனது போகட்டும். நம் காலத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவோம் . எல்லா மாநிலம் மற்றும் நாடுகளிலும் தமிழை பரப்பும் முயற்சியை மேல்கொள்வோம் . உலகில் எங்கு சென்றாலும் தமிழை காண்போம் . தமிழை கேட்போம் . இந்தி தெரியவில்லையே என்ற புலம்பல்களை காணாமல் செய்வோம். அதற்கான செயல் திட்டங்களில் நாம்விரைவில் இறங்குவோம்.
-இளையவேந்தன்
இந்திய ஒன்றியத்தில் உள்ள இந்திக்காரன் மானமுள்ளவன். ஆனால் தமிழன்.???
இந்திய இராணுவத்தினர் கோழை வீரர்கள் இதை இந்திய மக்களும் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்.
வன்னியில் இறுதி போரில் நடந்த ஒரு சம்பவம்.
04.04.2009 அன்று கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் பல முக்கியமான தளபதிகள் மற்றும் 1500 போராளிகள் என ஒன்று கூடி வன்னி மாவட்டத்தையே முற்றாக சுற்றி வளைத்து பாரியதொரு தாக்குதலை தொடுத்து வன்னியில் நிலைத்து நிற்கும் ஸ்ரீலங்கா இந்திய மற்றும் வேற்று நாட்டு படைகளுடன் மோதி வன்னி மாவட்டத்தையே மீட்டு எடுப்பதற்காகவே தளபதிகளும், போராளிகளும் ஆனந்தபுரத்தில் ஒன்று கூடினார்கள்.
தாக்குதல் வியூகங்களை ஒவ்வொரு தளபதிகளும் போராளிகளுக்கு விளங்கப்படுத்தி கொண்டிருக்கையில் ஆனந்தபுரத்தில் ஒன்று கூடியிருக்கும் தளபதிகள் பலரை சட்லைட் மூலம் எதிரியானவன் இனம் கண்டு கொள்கிறான்.
இதை அடுத்தே அங்கே ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தினருடன் சேர்ந்து விடுதலைப்புலிகளிற்கு எதிரான தாக்குதலை தொடங்குகிறார்கள்.
தங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் படையினர் மீது உக்கிரமான தாக்குதலை தொடுக்கிறார்கள் விடுதலைப்புலிகளின் விசேட படையணி போராளிகள். மூன்று முறை முன் நகர்ந்த சிங்கள, இந்திய படைகள் விடுதலைப்புலிகளின் உக்கிரமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பல ஆயிரம் படையினரையும் இழந்து பல ஆயுத தளபாடங்களையும் இழந்த பின்னர் சண்டைகள் ஓய்கின்றன சிங்கள இந்திய படைகள் பின் வாங்குகின்றன.
இந்த சிங்கள, இந்திய படை கோழைகளும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.
நேருக்கு நேர் மோத தெரியாத சிங்கள, இந்திய படைகள் விடுதலை புலிகள் மீது நச்சு வாயு குண்டுகளை வீசுகிறார்கள் இதை அறிந்த தளபதிகள் பல நூற்றுகணக்கான போராளிகளை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றுகிறார்கள். பல தளபதிகள் வீரச்சாவடைகின்றனர். தாக்குதல்களும் முற்று பெறுகின்றன...
நூற்றுகணக்கான தளபதிகள், போராளிகள் என நச்சு வாயு குண்டில் உருகி சாம்பல் மட்டுமே அந்த இடத்தில் காணப்படுள்ளது. பின்னர் இந்த நச்சு வாயு குண்டையே முள்ளிவாய்க்கால் மக்கள் மீதும் இராணுவத்தினர் வீசி உள்ளனர். அதற்க்கு ஆதாரங்களும் இருக்கின்றன.
நேருக்கு நேர் மோத தெரியாத கோழை இந்திய படைகள் வல்லரசு என்ற கனவு வேற. இதை அந்த நாட்டு மக்களும் ஒரு நாள் உணர்ந்து கொள்வார்கள். தங்கள் நாட்டு படைகள் கோழைகளா இல்லா வீரர்களா என்று.
வன்னியில் இறந்தவர்கள் தமிழர்கள். இந்திய படைகளை சேர்ந்த அனைவரும் இந்தியர்கள்.
இந்தியாவில் உள்ள இந்திக்காரன் மானமுள்ளவன். ஆனால் தமிழன்.???
பின்குறிப்பு...
தயவு முட்டாளுகள் மாதிரி இதற்க்கு எல்லாம் அரசியல் வாதிகள் தான் காரணம் என்று ஈழத்தமிழர்களிடம் சொல்லாதீர்கள். இந்தியர்கள் போல் முட்டாளுகள் அல்ல நாங்கள்...
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
கருத்தாக்கம் -தமிழ்விழி தமிழீழம்
உன் கண்முன்னே உன் மனைவியை தேவடியாள் என்று கூறி உனக்கே அவளை திருமணம் செய்துகொண்டிருக்கிரான். இதை படித்தப்பின்னும் பார்ப்பானை வைத்து திருமணம் செய்யும் தம்பதிகளை பற்றி...?
சிந்திப்பாய் தமிழா!!!!! சிந்திப்பாய்!!!!!!!
நீங்கள் நடத்தும் திருமணத்தில் புரோகித பார்ப்பான் சொல்லும் மந்திரத்தின் தமிழாக்கம் இதோ பாருங்கள் பின்பு பகுத்தறிவு பெறுங்கள்
ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:
பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.
விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.
இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.
மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!
பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.
மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி
பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.
விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.
ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)
இனிமேலும் இந்த சாஸ்திரம் சடங்குகள் மற்றும் மந்திரங்கள் தேவையா தமிழர்களே சிந்தியுங்கள் ?
-ச.பா. திலீபன். இ.ஆ.ப.
பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும்னு நம்பும் அதிமேதாவிகளின் கவனத்திற்கு...
கடந்த பாரதீய ஜனதா ஆட்சியில் "பங்கு விலக்கல் துறை" னு (Dis-Investment Ministry) ஒரு துறையை வைத்து, அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்தார்கள். இதற்கு பெயர்தான் வளர்ச்சிக்கான செயல்பாடா? இதுக்காக ஒரு துறை, அமைச்சர், அதற்கான செலவீனங்கள் . நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை விற்பதே தவறு, ஆனால் இவர்கள் லாபத்தில் இயங்கிய நிறுவனங்களைத் தான் விற்று அவர்களுடைய கல்லாவை நிரப்பினார்கள். இந்த கடைந்தெடுத்த அயோக்கியர்கள், காங்கிரஸ்காரனுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல...
-மருதநாயகம்
இந்த பொழப்புக்கு போய் பிச்சை எடுக்கலாம்!! ஒரே குஷ்டமப்பா
ப.சிதம்பரம் சொல்கிறார்...தமிழ்நாட்டில்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்
காமராஜர் ஆட்சி நடத்துவார்களாம்.
ஏன் நீங்கள் ஆட்சி செலுத்தும்
இந்தியாவிலும், மற்ற மாநிலங்களிலும்
காமராஜர் ஆட்சி நடத்த
முயற்சியே செய்யாமல் ஊழல்
செய்வதிலேயே குறியாக
இருக்கிறீர்கள்?
காமராஜர் பெயரைச்
சொல்லி ஓட்டு கேட்க
உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா
அந்த மாமனிதன் பெயரை ஏன்
கேவலப்படுத்துகிறீர்கள்.
காமராஜர் ஆட்சி நடத்துவோம்
என்று சொல்வதற்கு முன்னால்
தயவு செய்து அவர் யார்
என்பதை சுருக்கமாகவாவது
படித்து தெரிந்து கொண்டு வாருங்கள்.
நீங்கள் உண்மையான மனிதனாக
இருந்தால் உங்கள் செயல்களில்
மாற்றம் வரும்....
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்
காமராஜர் ஆட்சி நடத்துவார்களாம்.
ஏன் நீங்கள் ஆட்சி செலுத்தும்
இந்தியாவிலும், மற்ற மாநிலங்களிலும்
காமராஜர் ஆட்சி நடத்த
முயற்சியே செய்யாமல் ஊழல்
செய்வதிலேயே குறியாக
இருக்கிறீர்கள்?
காமராஜர் பெயரைச்
சொல்லி ஓட்டு கேட்க
உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா
அந்த மாமனிதன் பெயரை ஏன்
கேவலப்படுத்துகிறீர்கள்.
காமராஜர் ஆட்சி நடத்துவோம்
என்று சொல்வதற்கு முன்னால்
தயவு செய்து அவர் யார்
என்பதை சுருக்கமாகவாவது
படித்து தெரிந்து கொண்டு வாருங்கள்.
நீங்கள் உண்மையான மனிதனாக
இருந்தால் உங்கள் செயல்களில்
மாற்றம் வரும்....
-ராவணன் தமிழன்
ஈழ தேசம் எங்கள் தேசம், சோழன் கரிகாலன் ஆண்ட தேசம்
தலைவரை வெளியேற்றிய விசேட படையணி
முள்ளிவாய்கால் களமுனை இன்னும்பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போய்விட்டதாக பலர் நினைத்து வந்தாலும்அங்கு நிகழ்ந்தேறியவை இன்றும் விடைகாணமுடியா மர்மங்களாகவே நீடித்துவருகின்றது. அந்தமர்மங்களிற்கு ஓரளவு விடையளிப்பதாகவே இந்த தகவல் அமைந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் சண்டை மிகப்பெரும் வரலாற்றுச் சோகத்துடன்நிறைவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னர் களமுனைக்கு விசேடபடைப்பிரிவு ஒன்று வந்திருந்ததாகவும் அவரகள் அதிநவீன ஆயுதங்களுடன்காணப்பட்டதாகவும் அவர்களை நேரிடையாக களத்தில் கண்ட முக்கய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். விசேட படைப்பிரிவில் வந்திருந்தவர்களது கையில் அதிநவீன ஆயுதங்கள் இருந்ததாகவும் அவர்கள் திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்டிருந்ததாகவும்தமிழில் பேசிவந்ததாகவும் தான் சந்தித்த ஆச்சரியம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர்களது வருகை பற்றியோ அல்லது அவர்கள் பற்றியோ விடுதலைப் புலிகளின்முக்கிய தளபதிகளிற்கே தெரியாமல் இருந்ததாக கூறும் அவர் தலைவரின் நேரடித் தொடர்பில் இருந்தவர்களாக இருக்கலாம் எனவும் கூறினார். சுமார் இருநூறிற்கும் அதிகமானவர்களை கொண்டிருந்த இந்த விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில்தான் தலைவரது பாதுகாப்பு ஏற்பாடுகள்இருந்துள்ளது. இவர்கள் எதிர்கொண்ட களத்தில் சிங்களப்படை பெரும் இழப்புகளைச் சந்தித்ததை நேரடியாக பார்த்ததாக அவர் கூறினார். தலைவரது நேரடித் தொடர்பில் வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகளே இறுதிக்கட்டத்தில் தலைவரது பாதுகாப்பிற்கு வரவழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரகளது ஏற்பாட்டில் தலைவர் பாதுகாப்பாக வெளியேறி இருக்கலாம் எனவும் தான் கருதுவதாக அவர் தெரிவித்தார். இருநூறிற்கும் அதிகமான விசேட படையணிப் போராளிகள் வெளியில்இருந்து இறுக்கமான களச்சூழல்களை ஊடறுத்து களத்திற்கு செல்லமுடிந்துள்ளதென்றால் அந்த வழியில் தலைவர் உள்ளிட்டவர்கள் வெளியேறிச்சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. சண்டைக்களம் மிக மோசமான இழப்புகளுடன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நகர்ந்து கொண்டிருக்கையில் அந்த இக்கட்டான வேளையில் கூட களமுனை தலைவரது கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளது என்பதை இந்த விசேடபடையணியின் உள்நுழைவும் வெளியேற்றமும் சுட்டிக்காட்டுகின்றது. விரைவில் மர்மங்கள் விடுபட்டு விடுதலை ஒளி பிரகாசிக்கும் சாத்தியங்கள்தென்படுகின்றது. நம்பிக்கையுடன் களமாடுங்கள் தமிழர்களே வெற்றி நிச்சயம்.உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்கள் உங்கள் உங்கள் தளங்களில் முழுமூச்சுடன்விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். நாமெல்லாம் எதிர்பார்க்கும் அதிசயம் இந்த உலகில் நிகழும் காலம்வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் இந்நேரத்தில் உறுதிபடத் தெரிவிக்க முடியும்.
-விடுதலை அடங்கா தமிழன்
நம்மால் முடிந்த அணைத்து நிலைகளிலும், இடங்களிலும், அணைத்து வழிகளிலும் கருத்துப்பரப்புரை செய்தாலே பொதுக்கூட்டங்களின் தேவையில்லாமல் போய்விடும்
நேற்று நடத்த தமிழர் விழாவில் முகநூல் நண்பர் ஆசைத்தம்பி அவர்களை சந்தித்தேன். அவர் பயன்படுத்தும் தலைக்கவசம் நம்மை வெகுவாக கவர்ந்தது. அவர் இருசக்கிர வண்டியில் பயணிக்கும் போது மக்களுக்கு அவரால் முடிந்த இத்தகைய பரப்புரை செய்து வருகிறார். இலவசத்தால் இந்த அரசுகள் தமிழர்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ஆசைத்தம்பி. கூடவே தமிழர்களின் நியாயமான கோரிக்கையான தமிழ்நாடு தமிழருக்கே என்ற வாசகத்தையும் தலைக் கவசத்தில் எழுதி உள்ளார். வாகனத்தில் வாழ்க தமிழ் என்றும் எழுதி உள்ளார்.
இது போன்ற சிறு சிறு பரப்புரைகளும் தமிழுக்கும் தமிழர் நாட்டிற்கும் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை . ஆசைத்தம்பிக்கு நம் வாழ்த்துகள்.
-இளையவேந்தன்
இருப்பாய் தமிழா நெருப்பாய்! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்! இருப்பாய் தமிழா நெருப்பாய்!
குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!
கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்! - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!
வெல்லமோடா உயிர் உனக்கு? - புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!
வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!
-புவிநன்
விடுதலை உணர்ச்சியின் வடிவம் சே விற்கு வீர வணக்கம்! அமைச்சர் பதவியை இவனோ கணுக்கால் மயிருக்கு சமமாய் நினைத்தான்! அடிமை நிலைமை இருக்கும் வரையில் சே வும் உலகில் இருப்பான்...
விடுதலை
உணர்ச்சியின்
மனித உருவம்...
விடுதலை
வேள்வியில்
தேசிய எல்லைகளை
உருக்கி அழித்த
புரட்சியின் வடிவம்...
காற்று போலே
விரும்பிய
திசைகளில்
கால்களை நகர்த்திய
போராளி...
அடிமை செய்ய
நினைப்பவர்
எவர்க்கும்
இன்றும் இவனே
பகையாளி!
எத்தனை காலம்
கடந்தும்
லத்தீன் அமெரிக்கா
முழங்கும்....
சே என்ற
பெயர் போதும்
ஆதிக்க நாடுகள்
நடுங்கும்!
கொரில்லா என்னும்
போர்முறையை
முறையாய்
இவன்தான்
கொடுத்தான்...
அடிமை விலங்குகள்
அறுத்திடவே
துவக்கை
கையில் எடுத்தான்!
காங்கோ கியூபா
பொலிவியா
எங்கும் புரட்சியை
விதைத்தான்...
அமைச்சர் பதவியை
இவனோ
கணுக்கால்
மயிருக்கு சமமாய்
நினைத்தான்!
அடிமை நிலைமை
இருக்கும் வரையில்
சே வும்
உலகில்
இருப்பான்...
போரிட விழையும்
வீரர்கள் நெஞ்சில்
உயிரின்
நாடியாய் துடிப்பான்!!!
-முகிலினி
தமிழ்நாட்டில் வந்தேற்களைப் பற்றிய உண்மைகளைக் கூறினால், சிலர் இதனை விச விதை என்கிறார்கள்.அப்படியானால் எனது கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்?
அச்சுதனந்தனும்,ஈ.எம்.எஸ். நம்புதிரிப்பாட் போட்ட சட்டங்கள் என்ன விதை. கர்நாடகாவில், மத்திய தேர்வாணைக்குழுவின் மூலம்(upsc) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 தமிழர்களை பணியமர்த்தப்பட்ட போது,இங்கு கன்னடம் தெரியாதவர்களை பணிக்குச் சேர்க்கமுடியாது என்று கன்னடர்கள் கூறி இன்று வரை தடுத்துக் கொண்டிருப்பது அமிர்த விதையா?அல்லது ஆப்பிள்விதையா?
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
Subscribe to:
Posts (Atom)